Posts

சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்-2025

Image
சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்-2025

TNTET-2025 l MODEL QUESTION PAPER FREE DOWNLOAD-2025

Image
TNTET original MODEL QUESTION PAPER FREE DOWNLOAD-2025 INSTRUCTION TO CANDIDATES: TNTET- TAMIL MODEL QP 👇👇 TET PAPER-2 TAMIL-SOCIAL SCIENCE   TET PAPER-2 TAMIL-MATHS- SCIENCE TET -PAPER 1 CHILD DEVELOPMENT AND PEDAGOGY  

TN NEET-MBBS /BDS GOVERNMENT QUOTA -PROVISIONAL LIST OF CANDIDATES 2025-2026

Image
TN NEET UG Counselling 2025 MBBS   BDS GOVERNMENT QUOTA  (2025-2026)  -  PROVISIONAL LIST  OF CANDIDATES ALLOTTED ON  18.08.2025  TN NEET UG Counselling 2025:  DME, Tamil Nadu has released the TN NEET UG Counselling 2025 Round 1 Seat Allotment Result on August 18, 2025 on the official website at   tnmedicalselection.net .  Candidates can download their allotment letter online and confirm their admission till August 24, 2025. Get direct link here.

2025-ஆகஸ்டு மாத சிறார் திரைப்படம்(THE WHITE BALLOON) திரையிடுதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்,MOVIE POSTER,MOVIE LINK கதைச் சுருக்கம்...ALL IN ONE

Image
சென்ற ஆண்டை தொடர்ந்து 2025- 2026ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் "தி ஒயிட் பலூன். The White Balloon" திரைப்படமானது திரையிடப்பட உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: படத்தின் கரு மற்றும் கதை சுருக்கம் :                                                 தி ஒயிட் பலூன் (The White halloon) திரைப்படமானது இயக்குநர் ஜாயர் பாளாஹ் இயக்கிய ஒரு ஈரானிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் எழுத்தாளர் ஈராளின் புகழ்பற்ற இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான அப்பாஸ் கியாரோஸ்தாமி ஆவார் ஈரானிய புத்தாண்டுக்கு முந்தையநாள்! ரசீஹ்ம் அவளது தாயும் தெஹ்ரான் சந்தையில் புத்தாண்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கச் செல்கின்றனர். ரசீஹ் ஒரு கடையில் தங்கமீனைப் பார்த்து, வீட்டில் உள்ள தன் வீட்டின் குளத்தில் இருக்கும் ஒல்லியான மீன்களை விடவும் அவை செதில்கள் அதிகம் உள்ள...

நவம்பர்-15, 16-ல் ‘டெட்’(TET) தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு...

Image
      நவ.15, 16-ல் ‘டெட்’ தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு சென்னை: இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை திடீரென அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது.                          மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1-ம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2-ம் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக 2022-ம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டு காலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.                            ...

Prime Minister Modi's 79th Independence Day Address: A Vision for a Resilient and Self-Reliant India

Image
  Prime Minister Modi's 79th Independence Day Address: A Vision for a Resilient and Self-Reliant India. On August 15, 2025, Prime Minister Narendra Modi addressed the nation from the ramparts of the Red Fort, marking India's 79th Independence Day. In his 12th consecutive and longest-ever Independence Day speech, PM Modi outlined a forward-looking vision for a "Viksit Bharat" (Developed India) by 2047, emphasizing self-reliance, economic reform, and national security. Key Highlights and Major Announcements: A New Era of Reform and Transformation: PM Modi declared that the past decade was about "reform, perform, and transform," but the time has now come to move forward with even greater strength. He highlighted the government's commitment to creating a modern, efficient, and citizen-friendly ecosystem by simplifying laws and regulations. He noted that over 280 provisions were recently removed to make governance more accessible. Next-Generation GST Reforms ...

தமிழர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு எழுச்சிமிக்க சுதந்திர தின உரை

Image
தமிழர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு எழுச்சிமிக்க சுதந்திர தின உரை... அன்பு தமிழ் உறவுகளே, இந்த சுதந்திர திருநாளில், வீரத்தின் விளைநிலமாகிய இந்த மண்ணில் நின்று பேசுவதில் பெருமை கொள்கிறேன். அடிமைப்பட்டுக்கிடந்த நமது பாரத அன்னைக்கு விடுதலை பெற்றுத் தந்த ஒவ்வொரு வீரரின் தியாகத்தையும் இந்த மேடையில் நின்று போற்றுகிறேன்! பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரத்தின் விளைச்சலாக மண்ணில் உதித்த தீரர்கள் நாம். வெள்ளையன் துப்பாக்கி முனையில் மிரட்டியபோதும், "வீரபாண்டிய கட்டபொம்மன்" சிங்கமென கர்ஜித்தான், "கப்பம் கட்ட மறுக்கும் இந்தக் கைகள், சுதந்திரத்திற்காக வாள் ஏந்தும்" என. அநீதிக்குத் தலைவணங்க மறுத்த வீரமங்கை வேலுநாச்சியார், தனது நாட்டை மீட்க ஆயுதம் ஏந்திப் போரிட்டு, முதல் விடுதலைப் போரை நடத்திய வீரத் தமிழச்சி! "செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.தம்பரனார், தனது உடல் உழைப்பை சுதந்திர வேள்விக்கு அர்ப்பணித்தார். "வறுமை வந்தாலும், ஆங்கிலேயருக்குப் பணிய மாட்டேன்" என்று வீர சபதம் பூண்டார். அவரது ஒவ்வொரு உழைப்பும், நமது சுதந்...