குழந்தைகளிடையே வாசிப்புப்
பழக்கத்தை ஏற்படுத்தித் தரும்
எந்தப் புத்தகமும்
சிறந்த புத்தகமே...!
அந்த வகையில் தமிழக அரசின் புதிய முயற்சியாக வெளிவந்துள்ள மூன்று இதழ்கள்.. மாணவர்களின் வாசிப்புத்திறனை மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த இதழ்கள் நிச்சயம் அதன் நோக்கத்தை வென்றெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்காக உழைத்துள்ள அத்துனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
3-5 ம் வகுப்பு மாணவர்களுக்கானது.
இதழ் -01 புது ஊஞ்சல்
0 Comments